>> பாவம் செய்யாதிரு மனமே...
கோபம் செய்யாதே -எமன் கொண்டோடி போவான்...
பாவம் செய்யாதிரு மனமே ....எனும் கடுவெளி சித்தரின் வாய்மொழிக்கினங்க நமக்கு உற்ற நோய்க்கு மருந்து வேறு எங்கும் இல்லை ..நமக்குள்ளே தான் மருந்து உள்ளது ..பல போது அது வேலை செய்யாமல் போவதற்கு நமது கர்ம வினையே காரணம் ..
>> நாம் உடலால் ,மனத்தால் ,மொழியால் நாம் செய்த கர்ம
வினைபயனால் தான் அனைத்து துன்பங்களும் நமக்கு விளைகிறது .."" மனம் போல
வாழ்வு "" எனும் பழமொழி இதை தான் நமக்கு உணர்த்தும் உண்மையாகும்..நாம்
விதைத்த வினைகளை நாம் தான் அறுவடை செய்தே ஆகவேண்டும் ...
>> நாம் இப்பிறவில் செய்த கர்மம் சிஞ்ஜித கர்மம் ..வழி வழியாய் வருவது பிராப்த கர்மம் ..நாம் தற்போது வாழும் இம்மைக்கும்,இறுதியான மறுமைக்கும் நமக்கு மருந்தாக இருப்பது நமது நல்ல மனமே ஆகும்..
>> இதற்கு நாம் உடலால் ,மனத்தால் ,மொழியால் யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள் ... அனைத்து உயிர்களையும் நேசித்திருங்கள் ..தேனின் ஒழுக்கு போல இறைவனை இடையறாது பற்றுங்கள்...மொழியால் இறைவனை பாடி துதி (தேவார -திருவாசகம்) செய்யுங்கள் ..முடிந்தால் மற்றவர்க்கு உதவுங்கள் ..யார்க்கும் துன்பம் தரும் செயல்களை செய்யாதிருங்கள் ...தாய்- தந்தையரை பேணுங்கள்...நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள் ....
>> இதனை பின்பற்றியவர்களுக்கு தெய்வ பலம் -மனோபலம் பெருகும் ..ஜாதகத்தில் எத்தனை கெடுபலன்கள் இருந்தாலும் ..நமக்கு நல்லதே நடக்கும் ...நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் ..வாழ்க வளமுடன் ...
>> நாம் இப்பிறவில் செய்த கர்மம் சிஞ்ஜித கர்மம் ..வழி வழியாய் வருவது பிராப்த கர்மம் ..நாம் தற்போது வாழும் இம்மைக்கும்,இறுதியான மறுமைக்கும் நமக்கு மருந்தாக இருப்பது நமது நல்ல மனமே ஆகும்..
>> இதற்கு நாம் உடலால் ,மனத்தால் ,மொழியால் யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள் ... அனைத்து உயிர்களையும் நேசித்திருங்கள் ..தேனின் ஒழுக்கு போல இறைவனை இடையறாது பற்றுங்கள்...மொழியால் இறைவனை பாடி துதி (தேவார -திருவாசகம்) செய்யுங்கள் ..முடிந்தால் மற்றவர்க்கு உதவுங்கள் ..யார்க்கும் துன்பம் தரும் செயல்களை செய்யாதிருங்கள் ...தாய்- தந்தையரை பேணுங்கள்...நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள் ....
>> இதனை பின்பற்றியவர்களுக்கு தெய்வ பலம் -மனோபலம் பெருகும் ..ஜாதகத்தில் எத்தனை கெடுபலன்கள் இருந்தாலும் ..நமக்கு நல்லதே நடக்கும் ...நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் ..வாழ்க வளமுடன் ...
0 comments:
Post a Comment