ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகளின் சித்தர் பீடம் முல்லா வீதியில் உள்ளது. இவர் பல ஆண்டுகள் லால்பகதூர் சாஸ்திரி வீதியில் தங்கி இறை பிரச்சாரம் செய்தவர். இவர் சவப்பெட்டி ஊர்வலத்தில் பிரெஞ்சு கவர்னரும் கலந்து கொண்டனர் என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது.
இவரின் சிறப்பு, இவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பும் சவப்பெட்டியை கவர்னர் திறந்து பார்க்க ஆவல் கொண்டு திறந்து பார்க்கையில் மகானின் உடல் சற்றும் அழுகாமல் இருந்தது.
இவருக்கு உகந்த நாட்கள் வியாழன் மற்றும் வெள்ளி. குரு பூஜை ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்பிறை 20 -ம் நாள் ஆகும்.
ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்
Posted by
Karthikeyan rvk. and S.Mathavan
at
Wednesday, November 17, 2010
Labels: Puduvai siththargal
0 comments:
Post a Comment