ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி புதுச்சேரியில் உள்ள அம்பலத்தடையார் மடத்து வீதியில் அமைந்து உள்ளது. இவர் திருவாசகத்தை மிகவும் நேசித்து அதை மக்களுக்கு சேர்த்தவர். எல்லாருடைய மனதையும் உருக செய்வார்.
இவருடைய அற்புத செயலை பார்த்து பிரெஞ்சு அரசு இந்த தெருவிற்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்து வீதி என்று பெயர் சூட்டி அவரை கௌரவித்தது. இவர் வைத்திருந்த திருவாசகம் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று இரவு பூஜை செய்யப்படுகிறது.
குரு பூஜை ஆனி மாதம் 7 -ம் நாள் ஆகும்.
ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள்
Posted by
Karthikeyan rvk. and S.Mathavan
at
Wednesday, November 17, 2010
Labels: Puduvai siththargal
0 comments:
Post a Comment